ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்ன,
ரானுவ வீரன் சாப்பாடு சரியா போடலைனு ஒரு வார்த்தைதான்
சொன்னான் .தேசமே மத்திய அரசை கேவலமா பார்த்துச்சு.
இப்ப அந்த ராணுவ வீரன் ,சரியா வேலை பார்க்கலைனு சொல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டு வச்சிருக்கிறதா நியுஸ் வருது.
இதே மாதிரி போன மாசம் ,ஜல்லிக்கட்டு,விவசாய பிரச்சினைக்கு ,தன்னெழுச்சியா போராட வந்த மாணவர்களுக்கு,6நாளா அரசாங்கமும்,மீடியாவும்,நடிகர்களும் பாராட்டு தெரிவிச்சுட்டு இருந்தானுங்க ஆனா அடுத்த 7வது நாள் போராடுன மாணவர் எல்லாரும்
"சமூக விரோதிகள்,
"ஐஎஸ்ஐஎஸ் ",
"அல்கொய்தா " தொடர்பு இருக்குனு இவனுங்களே கூச்சப்படாம சொல்லி ,FIR ரெடி பண்ணி ,அதை சட்டசபைலயே சொல்லி அசிங்கப்படுத்தி முடிக்கிறானுங்க.
நாளைக்கு நெடுவாசல்ல போராடுற அப்பாவி மனிதர்களையும் தேச துரோகினு (இப்பவே ஒருத்தன் கூவிட்டான்) கார்ப்பரேட் காசை துன்னுட்டு கதை ரெடி பண்ணாலும் ஆச்சர்யப்படுறதிக்கில்லை .
இப்படித்தான் ,சுவாதி கொலை வழக்குல மர்மம் இருக்குனு பேச்சுதான் எழுந்துச்சு,அடுத்த இருபது நாள்ல ராம்குமார் கரண்ட் வயர கடிச்சு செத்துட்டதா பிணத்தை தரானுங்க.
பத்து நாள் முன்னாடி,
ஒரு டாக்டர் ,ஜெ மரணம் பத்தி பேசுன வீடியோ வாட்ஸ்சப்ல பரவுச்சு.
இப்ப அந்த டாக்டரே போலி டாக்டர்னு
இவனுங்களே செர்ட்டிபிகேட் ரெடி பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிட்டானுங்க.
நாளைக்கு லண்டன் டாக்டர்
ரிச்சர்ட் பீலே ,உண்மைய உளரினாலும் ,அந்தாளு டாக்டரே இல்லை,கொசு மருந்து அடிக்க அப்பல்லோவுக்கு வந்தவன் சார்ன்னு கூச்சப்படாம சொல்வானுங்க.
ஏன்னா ..இங்க சிஸ்டம் டிசைன் அப்படி .
ரொம்ப கொடூரமான கேவலமா இருக்கும்.
ஒரே ஒருநாள் ஸ்ரீஹரிகோட்டால ராக்கெட் விடுறதை
பெருமையா பேசுறோம்,
தினம் தினம் பொது ஜனங்களின்
நவதுவாரங்களிலும் ராக்கெட் விட்டு
நாசப்படுத்தும் இந்தீய கோட்டா சீனிவாசராவ் வில்லத்தன அரசியலை எப்போது காறித்துப்ப போகிறோம் ?
ரானுவ வீரன் சாப்பாடு சரியா போடலைனு ஒரு வார்த்தைதான்
சொன்னான் .தேசமே மத்திய அரசை கேவலமா பார்த்துச்சு.
இப்ப அந்த ராணுவ வீரன் ,சரியா வேலை பார்க்கலைனு சொல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டு வச்சிருக்கிறதா நியுஸ் வருது.
இதே மாதிரி போன மாசம் ,ஜல்லிக்கட்டு,விவசாய பிரச்சினைக்கு ,தன்னெழுச்சியா போராட வந்த மாணவர்களுக்கு,6நாளா அரசாங்கமும்,மீடியாவும்,நடிகர்களும் பாராட்டு தெரிவிச்சுட்டு இருந்தானுங்க ஆனா அடுத்த 7வது நாள் போராடுன மாணவர் எல்லாரும்
"சமூக விரோதிகள்,
"ஐஎஸ்ஐஎஸ் ",
"அல்கொய்தா " தொடர்பு இருக்குனு இவனுங்களே கூச்சப்படாம சொல்லி ,FIR ரெடி பண்ணி ,அதை சட்டசபைலயே சொல்லி அசிங்கப்படுத்தி முடிக்கிறானுங்க.
நாளைக்கு நெடுவாசல்ல போராடுற அப்பாவி மனிதர்களையும் தேச துரோகினு (இப்பவே ஒருத்தன் கூவிட்டான்) கார்ப்பரேட் காசை துன்னுட்டு கதை ரெடி பண்ணாலும் ஆச்சர்யப்படுறதிக்கில்லை .
இப்படித்தான் ,சுவாதி கொலை வழக்குல மர்மம் இருக்குனு பேச்சுதான் எழுந்துச்சு,அடுத்த இருபது நாள்ல ராம்குமார் கரண்ட் வயர கடிச்சு செத்துட்டதா பிணத்தை தரானுங்க.
பத்து நாள் முன்னாடி,
ஒரு டாக்டர் ,ஜெ மரணம் பத்தி பேசுன வீடியோ வாட்ஸ்சப்ல பரவுச்சு.
இப்ப அந்த டாக்டரே போலி டாக்டர்னு
இவனுங்களே செர்ட்டிபிகேட் ரெடி பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிட்டானுங்க.
நாளைக்கு லண்டன் டாக்டர்
ரிச்சர்ட் பீலே ,உண்மைய உளரினாலும் ,அந்தாளு டாக்டரே இல்லை,கொசு மருந்து அடிக்க அப்பல்லோவுக்கு வந்தவன் சார்ன்னு கூச்சப்படாம சொல்வானுங்க.
ஏன்னா ..இங்க சிஸ்டம் டிசைன் அப்படி .
ரொம்ப கொடூரமான கேவலமா இருக்கும்.
ஒரே ஒருநாள் ஸ்ரீஹரிகோட்டால ராக்கெட் விடுறதை
பெருமையா பேசுறோம்,
தினம் தினம் பொது ஜனங்களின்
நவதுவாரங்களிலும் ராக்கெட் விட்டு
நாசப்படுத்தும் இந்தீய கோட்டா சீனிவாசராவ் வில்லத்தன அரசியலை எப்போது காறித்துப்ப போகிறோம் ?
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது