எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன்,
ஞாயித்துக்க்கிழமை ஆனா போதும்,
குளிச்சு முடிச்சுட்டு கரெக்டா ,
சர்ச்ல பிரார்த்தனை கூட்டம்னு கிளம்பிடுறான்..
அவனை வம்படியா மறிச்சு,
ஏசு மேல இவ்ளோ தீவிரமா ,எப்படியா மாறுனனு கேட்டேன்.
என்ன இப்படி கேட்டுட்ட,
இங்க பக்கத்துல வாலே,உனக்கொரு விசயம் தெரியுமா ?
ஏசு எங்க சாதிக்காரர்ல,
"தேவன் ஏசுனு "அடிக்கடி சொல்றதை கேட்டிருக்கியா ?
அப்படி சொல்லும்போது எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமாலேனு ,
காலரை தூக்கிவிட்டு போறான்.
அடப்ப்பாவிங்களா.
கொஞ்சம் விட்டா முத்துராமலிங்கத்தோட முப்பாட்டனார்தான் ,எங்க ஏசு தேவர்னு
சொல்வானோனு பயம் வந்து தொலைஞ்சிடுச்சு.
அடேய்,இந்த கதையெல்லாம் ஏசு? கேட்டா,
இன்னொருக்கா சிலுவைல தொங்குவாரேடா ?
ஞாயித்துக்க்கிழமை ஆனா போதும்,
குளிச்சு முடிச்சுட்டு கரெக்டா ,
சர்ச்ல பிரார்த்தனை கூட்டம்னு கிளம்பிடுறான்..
அவனை வம்படியா மறிச்சு,
ஏசு மேல இவ்ளோ தீவிரமா ,எப்படியா மாறுனனு கேட்டேன்.
என்ன இப்படி கேட்டுட்ட,
இங்க பக்கத்துல வாலே,உனக்கொரு விசயம் தெரியுமா ?
ஏசு எங்க சாதிக்காரர்ல,
"தேவன் ஏசுனு "அடிக்கடி சொல்றதை கேட்டிருக்கியா ?
அப்படி சொல்லும்போது எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமாலேனு ,
காலரை தூக்கிவிட்டு போறான்.
அடப்ப்பாவிங்களா.
கொஞ்சம் விட்டா முத்துராமலிங்கத்தோட முப்பாட்டனார்தான் ,எங்க ஏசு தேவர்னு
சொல்வானோனு பயம் வந்து தொலைஞ்சிடுச்சு.
அடேய்,இந்த கதையெல்லாம் ஏசு? கேட்டா,
இன்னொருக்கா சிலுவைல தொங்குவாரேடா ?
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது